"இன்றைய இளைஞர்கள் திறமையோடு தேசபக்தியும் கொண்டுள்ளனர்": ஆளுநர் இல.கணேசன்

0 431

கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போதுள்ள இளைஞர்கள், மிகத் திறமையானவர்களாக மட்டுமின்றி ஆழ்ந்த தேசபக்தி கொண்டவர்களாகவும் உள்ளனர் என நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கூறினார்.

சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments